285
சென்னை, திருமுல்லைவாயல் அருகே செந்தில் நகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த 3 பேர் கும்பல், கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தராததால் சிறு கத்தியால் தாக்கி...

353
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 நகை கடைகள் நடத்தி நகை சீட்டு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி ...

328
சென்னை பட்டாபிராம் அருகே முத்தாபுதுப்பேட்டையில் நகைக் கடைக்குள் துப்பாக்கி முனையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2...

483
சென்னை பாண்டி பஜாரில் உள்ள பிரபல நகைக் கடையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 222 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில், அக்கடையில் பணியாற்றிய ஊழியர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து சிற...

1474
ஆந்திராவில் நடத்தும் நகைக் கடைக்கு நகைகள் வாங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாயை சென்னையில் போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவில் இருந்து ம...

1596
சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதானவர்களிடமிருந்து இதுவரையில் நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஎல் நகைக்கடையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி,...

2753
திருப்பத்தூர் அருகே பணிபுரிந்த நகைக்கடையில் 10 கிலோ வெள்ளி நகைகளை திருடியதாக, கடையின் விற்பனை பிரிவு மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள அந்தக் கடையில் ஐந்து ஆண்டுகள...



BIG STORY